வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் மூவரும் இடமாற்றம்

–யாழிலிருந்து விடைபெறுகிறார் நீதிபதி  இளஞ்செழியன் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை நடத்தி முடித்த தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டது. அவர்களின் இடமாற்றம் வரும் மே 26ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என பிரதம நீதியரசரால் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் … Continue reading வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் மூவரும் இடமாற்றம்